Ad Code

Responsive Advertisement
Showing posts from May, 2020Show All
மனிதப் பூங்கொத்து

(கவிதை) By:- ஹுஸ்னியா பாரூக்                               ********************        பட்டாம்பூச்சிகள் பேசிக்கொண்டன  ஆச்சரியமாக... அழகைக் கொட்டிக்கொண்டு  மனிதப் பூங்கொத்து ஒன்று பரிமளம் வீசுவதைக் கண்டு தமது பரீட்சியமான  நந்தவனத்…

காவியக் காதல்

(கவிதை) வரிகள், ஒலி :- Arshad Ahamad

நான் சமூக விரோதி...!!!

(கவிதை) By:- Afkar Ahamad          தர்கா நகர்                                ****************************** படைத்தவனை வைத்து  பகை வளர்த்து பகையை வைத்து வயிறு வளர்க்கும் மதவாதிகளின் சமூகத்திற்கு உயிர்போன உடலை மண் தேட மண்ணின் தேடல்…

படைத்தவனின் படைப்பாளி

கவிதை  By :- Mohamed fazil           நல்லவன் சோதிக்கப்பட்டும் கெட்டவன் தண்டிக்கப்பட விழிகள் விழிப்பினும்  விளக்கம் புரியா கடவுளை மூடிய விழிகளால்  வழிபட பணிகிறோம். படைத்தவன் மாந்திரிகனில்லை.  அவன் படைத்த எதிலும் மந்திரமில்லை. அவன்…

எனக்கான பாதை  ஆனால் என் நியதி.

(கவிதை) By :- Arshad Ahamad                                                         *** எதுகையும் மோனையும்  கலந்தது தான் கவிதை என் கவிதைகளில் அவற்றின் வாடைகூட படவில்லை மேடும் பள்ளமும்  கலந்தது வாழ்க்கை பள்ளங்களாகவே தொடர்கிறது என்…

That is All