(கவிதை) By: izzath ishara மௌனமதுவும் மந்திரமாய் போகலாம் ஊடல் கொள்ளும் வேளையில்... சிறு பார்வை கூட மௌனத்தை கலைத்து விடலாம் காதல் கொள்ளும் வேளையில்... சிறு தீண்டலும் சில்லெனத்தொட்டு விடலாம் உயிர் நாடியை காவியம் தேடும் காதல் …
(கவிதை) By:- fathima safrin lafeer ( Potuvil ) பூமி பற்றியுள்ள குடை எப்போதோ எரிந்திருக்கும்.... இலை பச்சைக்கம்பளம் விரிக்காமலிருந்துதிருந்தால்! மனிதன் எனும் ஆணவக்கயிறு எப்போதோ அறுந்திருக்கும்.... இலை தனது பசுமை எனும் வ…
(கவிதை) By:- இஸ்ஸத் இஷாரா உன்னை காணும் நொடிகளில் என் உதடுகள் புன்னகையில் திளைப்பதும் உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும் நீ பாராத நேரத்தில் உன்னை மட்டுமே பார்க்கிற என் கண்கள் உன்னை காணாத நொடிக…
By :- Afkar Ahamed அலையோடு போராடி உயிர்தப்பி கரை திரும்பும் மீனவன் வீடு திரும்புவது வெறுங்கையுடன் நீரோடு வியர்வை கலந்து கட்டிடம் கட்டும் தொழிலாளி படுத்துறங்குவது ஓலைக்குடிசையில் ஆடம்பர தெருக்களில் ஆதாயம் தேடும் குப்பைக்காரி வசிப…
(கவிதை) By:- இஸ்ஸத் இஷாரா மெல்லினம் கொண்டதோர் இடை தேடி ஓய்வில்லாத்தேடல் சுமந்து திரிகின்ற காதலன் ஆகினேன் தேடும் தேடல் எல்லாம் மங்கை அவள் மை விழி கண்டிட தேன் சொட்டும் இதழிடை இணைந்திடவே... தேவதயவள் தேன் மொழி கேட்டு மதி மயங்கி…
வரிகள்: இஸ்ஸத் இஷாரா M. T இருள் மாறிய வானில் காதல் பாடும் வெண்ணிலவே !- உன்னை கையோடு அள்ளி நெஞ்சோடு அணைத்திடவே எண்ணம் எங்கும் தோண்றுதடி பெண்ணென்று சொல்லிடிலும் உன் வண்ணத்தில் தோன்றிட முடிந்திடவே கூடிடுமோ? கருங்கூந்தல் மேகமாய் உந்த…
By:- Ifham Aslam ஒருநாள் நானும் இறப்பேன்! என்னையறிந்தோர் கவலைப்படுவர்! என்னையறியாதோரும் இறந்தது யாரென்று கேட்பர்! மரணச் செய்தி எங்கும் பறக்கும்! மஸ்ஜித் ஒலிபெருக்கி முதல் சமூக வலைத்தளங்கள் வரை அறிவிப்புகள் தெறிக்கும்!! குடும்பத்…
எங்கள் பக்கத்தில் நீங்களும் எழுத்தாளராக விரும்பினால் உங்கள் ஆக்கபூர்வமான படைப்புக்களைthamanitamil@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Social Plugin