Ad Code

Responsive Advertisement
Showing posts from December, 2020Show All
மெழுகுவர்த்தி

அழாதே அம்மா

பத்துமாதம் சுமந்த போது பத்திரமாய் என்னை ஈன்றபோது ஏன்... என் உயிர் பிரிந்தபோது கூட வலித்காதவொரு வலியை அனுபவித்திருப்பாய்  என்னை எரித்தபோது... என் சம்பல் மேல்தான் இவர்கள்  பாதுகாப்பாய் இருப்பார்கள் என்றால் அதில் நீ  சந்தோசம்கொள் அம…

 கண்ணழகி...

கண்கள் எனும் பெயரில் ஆணின் மனதை ஆளும் கொடுங்கோலினி உன்னால்! விழிகளா விலங்குகளா?  விளங்குவதில் தோற்றுப்போனேன். விலங்குகளும் தேவர் ஆகும்  முக்தி தரும் வேதம் கண்டேன். கருவிழியின் சுழற்சியை காணா வரையில் கோள்கள் யாவும் - அனலியை வலம்வர…

பகிர்வு - 01

உங்களுக்கு விருப்பமற்ற எதையும் யாருக்காகவும் செய்கிறேன் என்று வாக்களிக்காதீர்கள் ஏனெனில் மனம் விரும்பாத எதையும் ஒருபோதும் உங்களால் சரியாகச் செய்யமுடியாது அப்போது உங்களை நம்பியவர் நிச்சியமாக ஏமாற்றமடைவார்... நீங்கள் விரும்பாததை …

தேய்ந்து தேய்ந்து தேடும் நின் தேடல்தான் என்னவோ வான் நிலவே...?? காதலது தேடலென்றால் கானகத்தில் தேடிப்பார்... நாட்டுக்குள் தேடாதே அங்கெல்லாம் நான் தேடிப் பார்த்துவிட்டேன்... அங்கே... நாகரீக யந்திரங்களின் நாடகங்கள் தான் அரங்கேறிக்கொண…

என் காதலே...

- கவிஞர் அர்ஷத்

Load More That is All