Ad Code

Responsive Advertisement
Showing posts from June, 2020Show All
அவனும் அவளும் காதலும்...!

(கவிதை) By: izzath ishara  மௌனமதுவும்  மந்திரமாய் போகலாம்  ஊடல் கொள்ளும் வேளையில்... சிறு பார்வை கூட  மௌனத்தை கலைத்து விடலாம்  காதல் கொள்ளும் வேளையில்... சிறு தீண்டலும்  சில்லெனத்தொட்டு விடலாம்  உயிர் நாடியை காவியம் தேடும் காதல் …

இலை!!

(கவிதை) By:- fathima safrin lafeer         ( Potuvil ) பூமி பற்றியுள்ள குடை  எப்போதோ எரிந்திருக்கும்.... இலை பச்சைக்கம்பளம்  விரிக்காமலிருந்துதிருந்தால்! மனிதன் எனும் ஆணவக்கயிறு  எப்போதோ அறுந்திருக்கும்.... இலை தனது பசுமை எனும் வ…

மனவலிமை.....

(கவிதை)  By:- Safrin lafeer         (Potuvil) ஒவ்வொரு மனிதனும்  அடங்காத அபிமானத்தோட  சேகரிக்க வேண்டியதும் இதுதான்! பாதங்களுக்கு கீழே  மொய்த்துக்கிடக்கும் முட்களை  தகர்த்து எரிவதும் இதுதான்! தேடிவந்து ஒட்டிக் கொள்ளும்  துன்பங்களை …

மதிப்பு

(கவிதை) By:- Afkar Ahamad  கலியுகமிது கலப்படமில்லா எதுவும் செல்லாது... தங்கத்தோடு செப்பும் கலந்திடவே நகையாகிறது இரும்போடு கனிமம் கலந்திடவே உருக்காகிறது களியோடு நீரும் கலந்திடவே மனையாகிறது உப்போடு அயடீன் கலந்திடவே உணவாகிறது மொழியோ…

ஊமைக்காதல் என்னது....!!!

(கவிதை) By:-  இஸ்ஸத் இஷாரா உன்னை காணும் நொடிகளில் என் உதடுகள் புன்னகையில் திளைப்பதும் உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும் நீ பாராத நேரத்தில்  உன்னை மட்டுமே பார்க்கிற என் கண்கள் உன்னை காணாத நொடிக…

அங்கீகாரம்

By :- Afkar Ahamed  அலையோடு போராடி உயிர்தப்பி கரை திரும்பும் மீனவன் வீடு திரும்புவது வெறுங்கையுடன் நீரோடு வியர்வை கலந்து கட்டிடம் கட்டும் தொழிலாளி படுத்துறங்குவது ஓலைக்குடிசையில் ஆடம்பர தெருக்களில் ஆதாயம் தேடும் குப்பைக்காரி வசிப…

மௌனப்புன்னகை மீட்டும் காரிகை அவள்....!

(கவிதை) By:-  இஸ்ஸத் இஷாரா மெல்லினம் கொண்டதோர் இடை தேடி ஓய்வில்லாத்தேடல் சுமந்து திரிகின்ற  காதலன் ஆகினேன் தேடும் தேடல் எல்லாம்  மங்கை அவள்  மை விழி கண்டிட தேன் சொட்டும் இதழிடை  இணைந்திடவே... தேவதயவள் தேன் மொழி கேட்டு  மதி மயங்கி…

நிலாப்பெண் அவள்...!!!

வரிகள்: இஸ்ஸத் இஷாரா M. T இருள் மாறிய வானில் காதல் பாடும் வெண்ணிலவே !- உன்னை கையோடு அள்ளி நெஞ்சோடு அணைத்திடவே எண்ணம் எங்கும் தோண்றுதடி பெண்ணென்று சொல்லிடிலும் உன் வண்ணத்தில் தோன்றிட முடிந்திடவே கூடிடுமோ? கருங்கூந்தல் மேகமாய் உந்த…

நிச்சயமற்ற வாழ்வு!

By:-  Ifham Aslam ஒருநாள் நானும் இறப்பேன்! என்னையறிந்தோர் கவலைப்படுவர்! என்னையறியாதோரும் இறந்தது யாரென்று கேட்பர்! மரணச் செய்தி எங்கும் பறக்கும்! மஸ்ஜித் ஒலிபெருக்கி முதல் சமூக வலைத்தளங்கள் வரை அறிவிப்புகள் தெறிக்கும்!! குடும்பத்…

கொரோனாவே....

(கவிதை) By:- Arshad Ahamad  கொரோனாவே  உலகை ஆக்கிரமிக்கும் கொடியவனே  என்றுதான் முடியுமோ  உன் கோரத் தாண்டவம்  ஆட்டங்களும் ஓட்டங்களும்  அடங்கி ஒடுங்கி  அகில உலகமுமே அச்சத்தின் உச்சத்தில் உன்னால்... வலிமை மிக்க வல்லரசென வீரம் பேசிய ந…

Load More That is All